தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு மாணவர்களே.., செய்முறை தேர்வு குறித்து பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட அறிவிப்பு!!!

0
தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு மாணவர்களே.., செய்முறை தேர்வு குறித்து பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட அறிவிப்பு!!!
தமிழகத்தில் வரும் மார்ச் மாதம் 12ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கான பொதுத்தேர்வு தொடங்க உள்ளது. இதை தொடர்ந்து 10 மற்றும் 11ம் வகுப்பு வகுப்புகளுக்கும் பொதுத்தேர்வு நடைபெற உள்ளது. இந்நிலையில் பள்ளிக்கல்வித்துறை 12ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதாவது பொது தேர்வுக்கு முன்னதாக செய்முறை தேர்வுகள் வரும் பிப்ரவரி 12 முதல் 17ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதை தொடர்ந்து மார்ச் 1 முதல் 22 ஆம் தேதி வரை பொதுத் தேர்வுகள் நடைபெற இருக்கிறது. இதனால் மாணவர்களுக்கு இன்னும் குறுகிய காலமே இருப்பதால் நேரத்தை வீணாக்காமல் தேர்வுக்கு தயாராகும் படி அறிவுறுத்தியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here