தமிழக அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை TNPSC தேர்வாணையம் போட்டித் தேர்வுகளின் அடிப்படையில் நிரப்பி வருகிறது. அந்த வகையில், இந்து சமய திருக்கோவில்களில் உள்ள அர்ச்சகர்கள், கிளீனர், பிளம்பர், டெக்னிக்கல் அசிஸ்டென்ட், காவலர் உள்ளிட்ட காலி பணியிடங்களை இந்து சமய அறநிலையத்துறை (TNHRCE) தேர்வுகள் மற்றும் நேர்காணல் முறையில் நிரப்பி வருகிறது.
இந்நிலையில், இந்து சமய அறநிலையத்துறையானது கோவில் சீரமைப்பு மற்றும் பாதுகாப்பு பிரிவுக்காக சுமார் 226 புதிய பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பொறியியல் சேவைக்கான சிறப்பு விதிகளை உருவாக்கவும் அரசு முடிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
Enewz Tamil WhatsApp Channel
தமிழக மக்களே…, வாட்டி வதைக்க காத்திருக்கும் உறைபனி…, வானிலை ஆய்வு மையம் விடுத்த எச்சரிக்கை!!