சீரியல்களுக்கு எப்பொழுதுமே மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு இருக்கும். இந்நிலையில் இத்தனை நாட்கள் மக்கள் மத்தியில் பிரபலமாக ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் முக்கிய சீரியல்கள் தற்போது முடிவடைய உள்ளது.
பிரபல சீரியல்கள்
அந்த காலத்தில் இருந்து தற்போது வரை சீரியல் என்றாலே தனி மவுசு தான். மெட்டி ஒலி, சித்தி போன்ற சீரியல்கள் அதிக பிரபலமடைந்தன. அதையும் தாண்டி தற்போது ட்ரெண்டுகளுக்கு ஏற்றவாறு சீரியல்கள் மாறி வருகிறது. அதாவது வெள்ளித்திரைகளில் கட்டப்பட்ட அனைத்து காட்சிகளும் சின்னத்திரையிலும் காட்டப்பட்டு வருகிறது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
மேலும் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பும் பெற்று வருகிறது. அதும் விஜய் டிவி, ஜீ தமிழ் மற்றும் கலர்ஸ் என பல தொலைக்காட்சியில் சீரியல்கள் போட்டி போட்டு ஒளிபரப்பாகி வருகிறது. மேலும் ரொமான்ஸ் சீனும் அனைத்து சீரியல்களிலும் அதிகமாக காட்டப்படுகிறது. மக்கள் பலரும் விருப்புவதும் அதுவாக தான் உள்ளது.
ஐசிசி சிறந்த வீரர் விருது – அஸ்வின் தேர்வு!!
இந்நிலையில் இத்தனை நாட்கள் பிரபலமாக ஒளிபரப்பாகி வந்த வீஜய் டிவி சீரியல் ‘சுந்தரி நீயும் சுந்தரன் நானும்’ சீரியலும் ஜீ தமிழில் யாரடி நீ மோகினி சீரியலும் முடிவடைய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் ரசிகர்கள் காவலடைந்துள்ளனர். அதன் பிறகு விஜய் டிவியில் புதிதாக ராஜாவின் பார்வையில் என்ற சீரியல் ப்ரோமோ வைரலாகி வருகிறது.