காபி குடித்ததும் கோப்பையை சாப்பிடும் ‘பிஸ்கட் காபி கப்’ – மதுரையில் அறிமுகம்..!

0
biscuit tea cups
biscuit tea cups

தமிழ்நாட்டில் உணவு வகைகளை அறிமுகம் செய்வதில் பெயர் பெற்றது மதுரை தான். அந்த வகையில் பிஸ்கட் டீ கப் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

தூங்க நகரம்

தமிழகத்தில் துக்க நகரம் என்று அழைக்கப்படுவது மதுரையை தான். ஏனெனில் உணவுக்கு பெயர் போன இடம் மதுரை. மதுரையில் தற்போது டீ அல்லது காபி குடித்தவுடன் கோப்பையும் சாப்பிடுவது வாடிக்கையாளர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் ஆர்.எஸ்.பதி நிறுவனம் மதுரை மேலமாசி வீதியில் செயல்பட்டு வருகிறது. இது வாடிக்கையாளர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்

biscuit tea cup
biscuit tea cup

இத்தனை அறிமுகம் செய்த இரு நாட்களிலேயே கப்கள் அனைத்தும் முழுமையாக தீர்ந்து போகும் வகையில் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் இதனால் பிளாஸ்டிசி கப்கல் பயன்பாடு குறைவதோடு குப்பைகல் தவிர்க்கப்டுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here