தமிழும் சரஸ்வதியும் சீரியலில் மேக்னாவுக்கு தமிழ் சரஸ்வதிக்கு திருமணமான விஷயம் தெரிய வருகிறது. இதனால் அவர் தமிழ் ஏமாற்றி விட்டதாக நினைக்கிறார். மேலும் அவரிடம் எதுக்கு இப்படி பொய் சொன்னீங்க என சண்டை போடுகிறார். இப்படி இருக்கையில் மேக்னா தமிழ் எனக்கு நிச்சயம் கிடைச்சே தீரனும்.
நான் யாருக்காகவும் தமிழை விட்டுக் கொடுக்க மாட்டேன் என்பாராம். மேலும் சரஸ்வதி குறுக்க வந்தா அவளையும் கொல்ல தயங்க மாட்டேன் என்பாராம். மேலும் ஆள் வைத்து சரஸ்வதியை கொள்ள சதி திட்டம் போடுவாராம். இதை சாக்காக வைத்துக்கொண்டு அர்ஜுனும் தமிழின் குடும்பத்தை பழிவாங்குவாராம்.