தமிழ்நாட்டில் கடந்த வாரம் பட்ஜெட் வெளியிடப்பட்ட நிலையில் அடுத்த சட்டமன்ற கூட்டம் தொடர்பான அறிக்கையை சபாநாயகர் அவர்கள் அறிவித்துள்ளார்.
தேதி அறிவிப்பு!!
குடியுரிமைச் சட்டத் திருத்தத்துக்கு எதிரான போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில் கடந்த கூட்டத் தொடரின் போது சட்ட மன்ற முற்றுகைப் போராட்டம் நடத்தப்பட்டது. அதன் மூலம் அடுத்த தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடர் மார்ச் 09 தேதி நடக்கும் என சபாநாயகர் தனபால் அவர்கள் மற்றும் பேரவைச் செயலாளர் சீனிவாசன் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |