தமிழகத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியில் கல்லூரிகளில் பின்பற்றப்பட்டு வந்த இரு ஷிஃப்ட் வகுப்பு முறையில் மாற்றம் கொண்டுவரப்பட்டு உள்ளது. இந்த புதிய காலநேரம் அடுத்த கல்வியாண்டு முதல் செயல்பாட்டுக்கு வரும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இரு ஷிஃப்ட் முறை கிடையாது..!
தமிழகத்தில் உள்ள 65க்கும் மேற்பட்ட அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் காலை மாலை என இரு நேரமும் ‘இரு ஷிஃப்ட் முறையில்’ வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் மாலை வகுப்புகளுக்கு மாணவர்களின் வருகை குறைவாக இருப்பதால் புதிய முழுநேர வகுப்பு நேரத்தை உயர்கல்வித்துறை அறிவித்து உள்ளது.
இந்த புதிய அறிவிப்பின் படி அரசுக்கல்லூரிகள் இனி காலை 10 மணிமுதல் மாலை 4 மணிவரை செயல்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |