தமிழக பள்ளி மாணவர்களுக்கான இலவச சைக்கிள் திட்டம்., தலைமை ஆசிரியர்களுக்கு கல்வித்துறை அதிரடி உத்தரவு!!!

0
தமிழக பள்ளி மாணவர்களுக்கான இலவச சைக்கிள் திட்டம்., தலைமை ஆசிரியர்களுக்கு கல்வித்துறை அதிரடி உத்தரவு!!!

தமிழகத்தில் மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு, ஆண்டுதோறும் இலவச சைக்கிள் வழங்கும் திட்டத்தை மாநில அரசு செயல்படுத்தி வருகிறது. ஆனால் நடப்பாண்டில் மக்களவை தேர்தல் பணிகள் மற்றும் நடத்தை விதிமுறையால், சைக்கிள் உதிரிபாகங்களை பொருத்தும் பணியில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் 11, 12ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வு முடிவடைந்துள்ளதால், பள்ளிகளில் சைக்கிள்கள் மலை போல் குவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து இந்த சைக்கிள்களை அடுத்த 2024-25ஆம் கல்வியாண்டு தொடங்கும் 2024 ஜூன் மாதம் வரை பத்திரமாக வைத்திருக்க அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

Enewz Tamil WhatsApp Channel 

விவசாயிகளே.., PM கிசான் திட்டத்திற்கு விண்ணப்பிப்பது எப்படி?? மத்திய அரசு சொன்ன தகவல்!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here