நடிகர் விக்ரமின் மகன் துருவ்வின் ஆளே அடையாளம் தெரியாத புதிய புகைப்படம் ஒன்று அவரது இன்ஸ்டா பக்கத்தில் வெளியாகி ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அடையாளம் தெரியாமல் மாறிப்போன நடிகர்:
தமிழ் திரை உலகத்தில் சீயான் என்ற அடைமொழியால் அழைக்கப்படுபவர் நடிகர் விக்ரம். இவரின் மகனான துருவ் விக்ரம் தமிழில் ஆதித்யா வர்மா என்ற ரீமேக் கதை மூலம் அறிமுகமாகி பல ரசிகர்களின் ரசனைக்கு சொந்தக்காரராக மாறினார். தற்போது, இவரும், இவரது தந்தையான விக்ரமும் இணைந்து மகான் என்ற படத்தில் நடித்து வருகின்றனர்.
தந்தையும், மகனும் இணைந்து நடித்து வரும் இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த நிலையில், துருவ்வின் அடையாளம் தெரியாத போட்டோ ஒன்று இன்ஸ்டாவில் வெளியாகி நம்ம துருவ்வா இது? என்று ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்