Thursday, April 25, 2024

youngest mayor in india

இந்தியாவின் முதல் இளம் மேயர் – திருவனந்தபுரத்தில் பதவி ஏற்பு!!

இந்தியாவில் முதல் இளம் மேயராக திருவனந்தபுரத்தைச் சேர்ந்த 21 வயது பெண்மணியான ஆர்யா ராஜேந்தர் பதவியேற்றுள்ளார். இவருக்கு பாராட்டு குவிந்து வருகிறது. ஆர்யா ராஜேந்தர்: இவர் திருவனந்தபுரத்தில் இரண்டாம் ஆண்டு B.Sc கணிதம் படித்து வருகிறார். இவரது அப்பா ராஜேந்தர் எலெக்ட்ரிசியன் மற்றும் இவரது தாய் ஸ்ரீலதா பிஎஸ்என்எல் ஊழியர் ஆவார். எஸ்எஃப்ஐ மாநில குழுவின் உறுப்பினர்....
- Advertisement -spot_img

Latest News

உச்ச நீதிமன்ற வழக்கு விசாரணை விவரங்கள் Whatsapp-ல் தான்? தலைமை நீதிபதி சந்திரசூட் அறிவிப்பு!!!

இன்றைய கால கட்டத்தில் தனியார் நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வாட்ஸ்அப் மூலம் ஊழியர்களுக்கு தகவல்களை தெரிவித்து வருவது வழக்கமாக உள்ளது. இதன் காரணமாக நேரம்...
- Advertisement -spot_img