Sunday, May 12, 2024

voting

வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் தபால் மூலம் வாக்களிப்பு – வெளியுறவு துறை ஒப்புதல்!!

தமிழகம் உட்பட மேலும் ஐந்து மாநிலங்களில் ஏப்ரல், மே மாதங்களில் நடைபெற போகும் தேர்தலுக்கு வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்கள் தபால் மூலம் வாக்களிக்க வெளியுறவு துறை ஒப்புதல் அளித்துள்ளது. இந்தியர்கள் தபால் மூலம் வாக்களிப்பு கொரோனா பெருந்தொற்றுக்கு இடையில் மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடத்துவதற்கு அரசுகள் ஏற்பாடுகள் செய்து வருகிறது. இதனை தொடர்ந்து வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்கள்...
- Advertisement -spot_img

Latest News

மதுரையில் வெளுத்து வாங்கும் கனமழை., வைகை ஆற்றில் வெள்ள அபாயம்? வெளியான முக்கிய அறிவிப்பு!!!

சமீபகாலமாக கோடை வெயில் தாக்கம் அதிகமாக இருந்து வந்த நிலையில், குமரி கடல் பகுதியில் மேலடுக்கு சுழற்சி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பல்வேறு மாவட்டங்களிலும் மழை...
- Advertisement -spot_img