vilupuram school girl burnt alive
குற்றம்
விழுப்புரத்தில் பள்ளி சிறுமி உயிருடன் எரித்துக் கொலை – அதிமுக கவுன்சிலர் கைது..!
vijay -
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே ஒரு கிராமத்தில் முன்விரோதம் காரணமாக பத்தாம் வகுப்பு பள்ளி மாணவி ஒருவர் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதில் மாணவி அளித்த மரண வாக்குமூலத்தின் மூலம் அதிமுக முன்னாள் கவுன்சிலர் உட்பட இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
முன்விரோதம்:
விழுப்புரம் மாவட்டத்தில் சிறுமதுரை என்ற கிராமத்தில்...
Latest News
மாநிலத்தில் தீயாய் பரவும் பறவை காய்ச்சல்.. கோழிக்கறி, முட்டைகள் விற்பனைக்கு தடை!!
பொதுமக்களின் பாதுகாப்பு நலன் கருதி பல்வேறு முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருவதை நாம் அறிவோம் . அந்த வகையில், கடந்த 4 தினங்களுக்கு...