uttarkhand latest
விளையாட்டு
உத்திரகண்ட் வெள்ளப்பெருக்கு பாதிப்பு – ரிஷப் பாண்ட் நிதியுதவி!!
Kannan -
உத்திரகண்ட் மாநிலத்தில் பனிச்சரிவு ஏற்பட்டதால் அங்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் அங்கு பணியில் ஈடுபட்டிருந்த 100க்கும் மேற்பட்டவர்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர். தற்போது அவர்களுக்கு கிரிக்கெட் வீரர் ரிஷப் பாண்ட் நிதியுதவி வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளார்.
உத்திரகண்ட்:
உத்திரகண்ட் மாநிலத்தில் உள்ள சமோலி மாவட்டத்தில் தபோவான் என்னும் பகுதி அருகே நீர் மின் திட்ட கட்டுமான பணிகள் நடைபெற்று...
Latest News
தமிழகத்தில் இந்த வகுப்பு பாடத்திலும் கருணாநிதியின் வரலாறு., வெளியான முக்கிய அறிவிப்பு!!!
தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு, பள்ளிப் பாடப்புத்தகத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் வாழ்க்கை வரலாறு இடம்பெறும் என தெரிவித்து இருந்தனர். அதன்படி தமிழ்...