Sunday, May 12, 2024

udumalai sankar case updates

உடுமலை சங்கர் வழக்கு – உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு!!

உடுமலை சங்கர் வழக்கின் தீர்ப்பிற்கு எதிராக தமிழக அரசு சார்பாக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. உடுமலை சங்கர் வழக்கு: கடந்த 2016 ஆம் ஆண்டு உடுமலைப்பேட்டையை சேர்ந்த சங்கர் என்பவர் கவுசல்யா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவரும் வெவ்வேறு சாதியை சார்ந்தவர்கள் இதனால், கவுசல்யா குடும்பத்தில் இவர்களது காதலுக்கு...
- Advertisement -spot_img

Latest News

மதுரையில் வெளுத்து வாங்கும் கனமழை., வைகை ஆற்றில் வெள்ள அபாயம்? வெளியான முக்கிய அறிவிப்பு!!!

சமீபகாலமாக கோடை வெயில் தாக்கம் அதிகமாக இருந்து வந்த நிலையில், குமரி கடல் பகுதியில் மேலடுக்கு சுழற்சி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பல்வேறு மாவட்டங்களிலும் மழை...
- Advertisement -spot_img