trichy crime reports
செய்திகள்
திருட வந்ததாக சந்தேகப்பட்டு இளைஞர் அடித்துக் கொலை – திருச்சி அருகே பரபரப்பு!!
திருச்சி அருகே திருட வந்தவர்கள் என நினைத்து பொது மக்கள் தாக்கியதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தது அப்பகுதியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சியிலிலிருந்து கரூர் செல்லும் பாதையில் உள்ளது அல்லூர் கிராமம். இங்கு அக்ராஹாரத்திற்கு செல்லும் வயல்வெளி பாதையில் அமைந்திருந்த சாயிலெக்ஷ்மி நகரிலுள்ள ஒரு வீட்டின் கதவுகளை இரண்டு இளைஞர்கள் தட்டியுள்ளனர். வீட்டின் உரிமையாளரான வெங்கடேசன்...
Latest News
PF சந்தாதாரர்களுக்கு ஜாக்பாட்., ரூ.50,000 வரையிலும் போனஸ் கிடைக்கும்? EPFO-வின் மாஸ் விதிகள்!!!
அரசு மற்றும் தனியார் துறைகளில் பணிபுரியும் ஊழியர்களின் ஓய்வூதிய கால நலன் கருதி, மாதாந்திர ஊதியத்தில் PF தொகை பிடித்தம் செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு பிடித்தம்...