tomorrow bandh
செய்திகள்
அரசுப் பேருந்து முதல் பயணிகள் ரயில் வரை நாளை எதுவும் ஓடாது – ஊரடங்கு உத்தரவு அதிரடி..!
admin -
இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் தீவிரமடைய தொடங்கி இருப்பதால் அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதையடுத்து நாளை (மார்ச் 22) அன்று இந்திய மக்கள் அனைவரும் சுய ஊரடங்கு உத்தரவை கடைபிடிக்குமாறு பிரதமர் மோடி அவர்கள் வேண்டுகோள் விடுத்தார்.
ஜனதா கர்ப்பியூ..!
பிரதமர் மோடி அவர்களின் கோரிக்கையை ஏற்று பல்வேறு தீவிர நடவடிக்கைகளை...
Uncategorized
நாளை நாடுதழுவிய வேலைநிறுத்தம் – பாரத் பந்த்
நாளை நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டத்தால் வங்கி சார்ந்த சேவைகள் பெரிதும் பாதிக்கப்படும் எனக் கூறப்படுகிறது.
நாடு முழுவதும் உள்ள 9 மத்திய வர்த்தக யூனியன்கள் இணைந்து அரசின் ‘முதலீடுகளைத் திரும்பப் பெறும் திட்டம், தனியார்மயமாக்கல், தொழிலாளர் சீர்திருத்தக் கொள்கைகள்' ஆகியவற்றுக்கு எதிர்ப்புத் தெரிவித்து இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தை மேற்கொள்கின்றனர்.
நாடு முழுவதும் சுமார் 25 கோடிக்கும்...
Latest News
தமிழகத்தில் சிறப்பு வகுப்பு நடத்தக்கூடாது.. மீறினால் நடவடிக்கை பாயும்.. பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை!!
தமிழகத்தில் தற்போது பொதுத்தேர்வு முடிந்த நிலையில் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த கோடை விடுமுறை முடிந்த பிறகு அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் வரும் ஜூன்...