Monday, May 20, 2024

tnpsc latest announcement

“நிவர்” புயல் எதிரொலி – டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் சிஏ தேர்வுகள் ஒத்திவைப்பு!!

தமிழ்நாடு தேர்வாணையம் 28 ஆம் தேதி குரூப் 2 தேர்வுக்கான நேர்முக தேர்வுகளை "நிவர்" புயல் காரணமாக ஒத்தி வைத்துள்ளது. அதே போல் நேர்முக தேர்வுகளுக்கான தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடைபெற இருந்த சிஏ தேர்வுகளும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு தேர்வாணையம்: தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு துறைகளில் உள்ள...

குரூப் 4 தட்டச்சு பணிகளுக்கான கலந்தாய்வு தேதியில் மாற்றம் – TNPSC தகவல்!!

அரசு துறை பணிகளுக்காக ஆட்களை தேர்தெடுக்கும் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையமான டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தட்டச்சு பணிகளுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு பணிகளை ஒத்திவைத்துள்ளது. அதே போல் கலந்தாய்வு நடைபெறும் தேதியையும் மாற்றியுள்ளது. டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம்: தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு துறைகளில் உள்ள பணிகளையும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தான் நிரப்புகிறது. தகுதி உடையவர்களை போட்டி...
- Advertisement -spot_img

Latest News

செல்போனுக்காக தம்பியை கொலை செய்த அண்ணன்.. பெங்களூரில் நடந்த கொடூரம்!!

கர்நாடக மாநிலம் பெங்களூர் பகுதியை சேர்ந்தவர் தான் சிவகுமார், 18. அவருக்கு 14 வயதில் ஒரு தம்பி உள்ளார். இவர்கள் இருவரும் தற்போது பள்ளியில் படித்து...
- Advertisement -spot_img

TNPSC Group 1, 2 & 4 Online Courses @5000 Only

X