Wednesday, May 15, 2024

tn election today update

சட்டமன்ற தேர்தல் பணியில் மேலும் 2 ஐஏஎஸ் அதிகாரிகள் – தமிழக அரசு நியமனம்!!

தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலையொட்டி தேர்தல் பணிகளை மேற்கொள்ளவதற்காக இரண்டு புதிய அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளார். ஐஏஎஸ் அதிகாரிகளான இவர்கள் தேர்தல் பணிகளில் தலைமை தேர்தல் அதிகாரிக்கு உதவுவதற்காக நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. புதிய அதிகாரிகள்: தமிழகத்தில் வரும் ஏப்ரல்-மே மாதங்களில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலையொட்டி தேவையான நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் தேர்தல் பணிகளை...
- Advertisement -spot_img

Latest News

சபரிமலை பக்தர்களுக்கு நற்செய்தி., இனி பம்பையில் வாகனங்கள் நிறுத்தலாம்? நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!!!

உலகப்பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில், மண்டல மற்றும் மகர விளக்கு காலங்கள் தவிர மாதந்தோறும் 5 நாட்கள் நடை திறக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில்...
- Advertisement -spot_img