tn election 2019
Uncategorized
வரலாறு படைத்த திமுக – தமிழக உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள்
தமிழகத்தைப் பொறுத்தவரை,
உள்ளாட்சித்
தேர்தல்
ஆக
இருந்தாலும்
சரி
இடைத்தேர்தல்
ஆக
இருந்தாலும்
சரி
ஆளுங்கட்சி
வெற்றி
பெறுவதே
வழக்கமான
ஒன்றாக
இருந்து
வந்தது. இதனை திமுக
இரண்டாவது
முறையாக
தகர்த்தெறிந்து
வரலாறு
படைத்துள்ளது. ஆளுங்கட்சியான
அதிமுக
இரண்டாவது
முறையாக
எதிர்க்கட்சியான
திமுக
விடம்
தோல்வி
அடைந்துள்ளது.
அதிமுக பின்னடைவு:
தமிழகத்தில் சென்ற
வருடம்
நடந்த
சட்டசபை
இடைத்தேர்தல்
முடிவுகளும்
அதிமுக
விற்கு
பெரும்
பின்னடைவாகவே
அமைந்தது. மொத்தம் 22 தொகுதிகளுக்கு
நடந்த
சட்டமன்ற
இடைத்தேர்தலில்
திமுக
பெருவாரியான
இடங்களில்
வெற்றி
பெற்று
ஆளும்
கட்சியான
அதிமுக
விற்கும்
அதன்
தொண்டர்களுக்கும்
பெரும்
அதிர்ச்சியை
அளித்தது. இது அதிமுக
வினர்
மத்தியில்
பெரும்
மனசோர்வினை
ஏற்படுத்தியுள்ளது.
தொடர்ந்து இரண்டாவது முறை:
தமிழகத்தில் உள்ளாட்சித்
தேர்தல்கள்
மாநில
தேர்தல்
ஆணையம்
எனும்
சுயேச்சை
அமைப்பின்
மூலமே
நடத்தப்படுகிறது. இந்த அமைப்பானது
1996 முதல்
செயல்பட்டு
வருகிறது. தற்போது நடைபெற்ற
உள்ளாட்சி
தேர்தலிலும்
திமுக
இரண்டாவது
முறையாக
பெருவாரியான
இடங்களை
கைப்பற்றி
புதிய
சாதனை
படைத்துள்ளது.
எம்ஜிஆரை தோற்கடித்த கருணாநிதி:
1986ம் ஆண்டு
தமிழகத்தின்
முதல்வராக
எம்ஜிஆர்
ஆட்சியில்
இருந்த
போது
உள்ளாட்சி
தொகுதிகளுக்கு
தேர்தல்
நடைபெற்றது. அப்போது 97 நகராட்சிகளுக்கு
நடைபெற்ற
தேர்தலில்
திமுக
மொத்தம்
64 இடங்களை
கைப்பற்றி
அதிமுக
விற்கு
அதிர்ச்சி
அளித்தது. அதில் 58 இடங்களில்
போட்டியிட்ட
அதிமுக
11 இடங்களை
மட்டுமே
கைப்பற்றியது.
மீண்டும் வரலாறு படைத்த திமுக:
அதிமுக விடம் அதிகார
பலம்,
அமைச்சர்கள்
என
அனைத்தும்
கைகளில்
இருந்தும்
வெற்றியை
கைப்பற்ற
முடியவில்லை. இது அதிமுக
ஆட்சியின்
மீது
மக்களுக்கு
ஏற்பட்ட
அதிருப்தியை
காட்டுகிறது. அதிமுக...
Uncategorized
தமிழ்நாடு ஊரக உள்ளாட்சி தேர்தல் ஓட்டு எண்ணிக்கை
தமிழ்நாடு முழுவதும்
27 மாவட்டங்களில்
ஊரக
உள்ளாட்சி
பதவிகளுக்கு
தேர்தல்
நடந்தது.
இம்மாவட்டங்களில்
515 மாவட்ட
ஊராட்சி
கவுன்சிலர்கள்;
314 ஊராட்சி
ஒன்றியங்களில்
5,090 ஒன்றிய
கவுன்சிலர்கள்;
9,624 கிராம
ஊராட்சி
தலைவர்கள்;
76 ஆயிரத்து
746 கிராம
ஊராட்சி
கவுன்சிலர்கள்
பதவி
என
மொத்தம்
91 ஆயிரத்து
975 பதவிகளுக்கு
டிச.
27, 30ம்
தேதிகளில்
இரண்டு
கட்டமாக
தேர்தல்
நடந்தது.
முதல்
கட்ட
தேர்தலில்
76.19 சதவீதம்,
இரண்டாம்
கட்ட
தேர்தலில்
77.73 சதவீதம்
ஓட்டுகள்
பதிவாகின. அனைத்து வாக்காளர்களும்
ஊராட்சி
கவுன்சிலர், ஊராட்சி தலைவர்,
ஒன்றிய
கவுன்சிலர்,
மாவட்ட
கவுன்சிலர்
ஆகியோரை
தேர்வு
செய்ய
நான்கு
ஓட்டுகளை
பதிவு
செய்தனர். கன்னியாகுமரி
மாவட்டம்
மேல்புறம்
ஊராட்சி
ஒன்றியத்தில்
மட்டும்
ஓட்டுப்பதிவு
இயந்திரங்கள்
பயன்
படுத்தப்பட்டன.
மற்ற
பகுதிகளில்
நான்கு
வண்ண
ஓட்டுச்
சீட்டுகள்
பயன்
படுத்தப்பட்டன.ஓட்டுப்
பெட்டிகள் 'சீல்' வைக்கப்பட்டு
பாதுகாப்பாக
வைக்கப்
பட்டன.
பதிவான ஓட்டுகள் 315 மையங்களில்
இன்று
(ஜன.,2)
எண்ணப்பட்டு
வருகின்றன.
ஓட்டுப்பதிவு
மையங்களில்
மூன்றடுக்கு
போலீஸ்
பாதுகாப்பு
போடப்பட்டுள்ளது.
ஓட்டு
எண்ணும்
மையங்களில்,
அதிகாரிகள்,
முகவர்கள்,
மொபைல்போன்
பயன்படுத்த
தடை
விதிக்கப்பட்டுள்ளது.
முன்னிலை நிலவரம்:
மாவட்ட கவுன்சிலர் - அதிமுக - 95
திமுக
- 115
காங்
-...
Latest News
நான் யாருக்கும் நிரூபிக்கணும்னு அவசியம் இல்லை.. சமந்தா கொடுத்த பதிலடி.. முழு விவரம் உள்ளே!!
இந்திய திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக ஜொலித்து கொண்டிருப்பவர் தான் நடிகை சமந்தா. தற்போது இவர் வெப் தொடரில் நடித்து வருகிறார். இந்த நிலையில் சில...