Monday, April 29, 2024

tn edu

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது?? அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்!!

கொரோனா ஊரடங்கில் தளர்வுகள் வழங்கப்பட்டு கல்லூரிகள் திறக்கப்பட்டு உள்ள நிலையில், பள்ளிகள் திறப்பு குறித்து புதுப்புது தகவல்கள் வெளியாகி வருகின்றன. தற்போது இது குறித்து அதிமுக நிகழ்ச்சி ஒன்றில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கலந்துகொண்டு பேசியுள்ளார். பள்ளிகள் திறப்பு: கடந்த மார்ச் மாதம் இறுதியில் கொரோனா பரவல் அதிகரிப்பு காரணமாக அரசு ஊரடங்கு உத்தரவினை அமல்படுத்தியது. பொதுத்தேர்வுகளும்...

கணினி தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கு பணி – அமைச்சர் செங்கோட்டையன் தகவல்!!

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக நீண்ட நாட்களாக பள்ளிகள் திறக்கப்படாமல் உள்ள காரணத்தால் மாணவர்களின் சிரமத்தை கருத்தில் கொண்டு, பாடத்திட்டத்தை குறைக்கும் நடவடிக்கையில் பள்ளிக்கல்வித்துறை இறங்கி உள்ளது. இது தொடர்பான அறிக்கை முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்களிடம் நாளை மறுநாள் தரப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்து உள்ளார். ENEWZ WHATSAPP GROUP இல் சேர...
- Advertisement -spot_img

Latest News

மே 1 முதல் அதிரடியாக குறையும் சிலிண்டர் விலை.., காரணம் இது தான்.., வெளியான முக்கிய அப்டேட்!!

நாடு முழுவதும் மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 19ம் தேதி முதல் ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் பொதுத்துறை என்னை நிறுவனங்கள்...
- Advertisement -spot_img