Sunday, May 19, 2024

temporary teachers

அண்ணா பல்கலைகழகம் – தற்காலிக ஆசிரியர் நியமனத்திற்கு தடை

அண்ணா பல்கலைகழகம் மணிக் கணக்கு அடிப்படையில் ஆசிரியர்களை நியமிப்பதற்கு விண்ணப்பங்களை வரவேற்று  விளம்பரம் ஒன்றை வெளியிட்டது. இதற்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இது தொடர்பாக கடலூரைச் சேர்ந்த தற்காலிக ஆசிரியர் அருட்பெருஞ்சோதி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவின் விபரம் பின்வருமாறு: அண்ணா பல்கலையின் கூடுதல் பதிவாளர் டிச. 19 2019 அன்று விளம்பரம் ஒன்றை வெளியிட்டார். அதில் அண்ணா பல்கலையில் மணிக் கணக்கு அடிப்படையில் ஆசிரியர்களை நியமிப்பதற்காக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.  தற்போது அண்ணா பல்கலையின் உறுப்பு கல்லூரிகளில் தற்காலிக ஆசிரியர்களாக 518 பேர் பணியாற்றி வருகின்றனர்.  தற்காலிக ஆசிரியர்கள்...
- Advertisement -spot_img

Latest News

UG நீட் தேர்வர்களே., தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்? உச்ச நீதிமன்றம் வெளியிட்ட அறிவிப்பு!!!

நாடு முழுவதும் இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு, கடந்த மே 5ஆம் தேதி நடத்தப்பட்டது. இந்த தேர்வை 557 நகரங்களில் லட்சக்கணக்கான மாணவ...
- Advertisement -spot_img