Sunday, May 19, 2024

telecommunication companies in india

ஊரடங்கு இறுதி வரை ப்ரீபெய்டு பேக்குகள் வேலிடிட்டி நீட்டிப்பு – ஏர்டெல், ஜியோ அறிவிப்பு..!

டெலிகாம் நிறுவனங்களான பார்தி ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா ஆகிய நிறுவனங்கள் ப்ரீபெய்டு வாடிக்கையாளர்கள் பலன் பெறும் வகையில் மே 3ஆம் தேதி வரையில் வேலிடிட்டி காலத்தை நீட்டிப்பு செய்துள்ளது. வோடபோன் ஐடியா நிறுவனம் அறிவிப்பு..! இந்தியாவில் கொரோனா பாதிப்பின் காரணமாகக் கோடிக்கணக்கான மக்கள் வேலைவாய்ப்பும் வருமானமும் இல்லாமல் இருக்கின்றனர். ஆதலால் நாட்டின் முன்னணி தனியார் டெலிகாம்...

மொபைல் ரீசார்ஜ் கட்டணங்கள் உயர்த்தப்படுகிறதா..? தொலைத்தொடர்பு நிறுவனங்கள் அறிவிப்பு..!

தொலைத் தொடர்பு நிறுவனங்கள்இன்னும் மூன்று மாதங்களுக்கு கட்டண உயர்வு இருக்காது எனவும் அதற்குள் முன்கூட்டியே ரீசார்ஜ் செய்பவர்கள் மூன்று மாதங்களுக்கு பிறகும் சில நாட்களுக்கு தள்ளிப்போடலாம் எனவும் தெரிவித்துள்ளது. தொலைத் தொடர்பு நிறுவனங்கள் நிபந்தனை..! கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக பொதுமக்கள் வீட்டிலேயே தங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அரசு வேறு வழியின்றி கொரோனாவை தடுப்பதற்கு...
- Advertisement -spot_img

Latest News

UG நீட் தேர்வர்களே., தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்? உச்ச நீதிமன்றம் வெளியிட்ட அறிவிப்பு!!!

நாடு முழுவதும் இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு, கடந்த மே 5ஆம் தேதி நடத்தப்பட்டது. இந்த தேர்வை 557 நகரங்களில் லட்சக்கணக்கான மாணவ...
- Advertisement -spot_img