Saturday, May 18, 2024

tasmac opening canceled by highcourt

தமிழகத்தில் கூடுதலாக 2 மணிநேரம் மதுபானம் விற்பனை – அரசு அறிவிப்பு..!

தமிழகத்தில் மே 31 வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ள நிலையில் தினமும் கூடுதலாக 2 மணிநேரம் மது விற்பனை நடைபெறும் என அரசு அறிவித்து உள்ளது. டாஸ்மாக் திறப்பு: தமிழகத்தில் மே 7ம் தேதி முதல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டு பல்வேறு எதிர்ப்புகளுக்கும் இடையில் மது விற்பனை ஜோராக நடைபெற்றது. ஒரே நாளில் 170 கோடி ரூபாய்...

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு – சென்னை உயர்நீதிமன்றம்

தமிழகத்தில் நேற்று (மே 7) முதல் திறக்கப்பட்ட டாஸ்மாக் கடைகளில் உரிய விதிமுறைகளை பின்பற்றாத காரணத்தால் பொது ஊரடங்கு முடியும் வரை கடைகளை திறக்கக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து உள்ளது. டாஸ்மாக் திறப்பு: தமிழகத்தில் மே 3 முதல் மூன்றாம் கட்ட ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வந்த நிலையில் பல்வேறு விலக்குகள் அளிக்கப்பட்டன. இதனால்...
- Advertisement -spot_img

Latest News

UG நீட் தேர்வர்களே., தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்? உச்ச நீதிமன்றம் வெளியிட்ட அறிவிப்பு!!!

நாடு முழுவதும் இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு, கடந்த மே 5ஆம் தேதி நடத்தப்பட்டது. இந்த தேர்வை 557 நகரங்களில் லட்சக்கணக்கான மாணவ...
- Advertisement -spot_img