tasmac bars reopening
செய்திகள்
பார் திறப்பிற்கு அனுமதி தாருங்கள், இல்லையெனில் டாஸ்மாக்கு பூட்டு – உரிமையாளர்கள் சங்கம் எச்சரிக்கை!!
கொரோனா பரவல் காரணமாக தமிழகம் முழுவதும் பார்கள் மூடப்பட்டன. தற்போது தமிழகம் பழைய நிலைமைக்கு திரும்பி உள்ள நிலையில் பார்களை திறக்க அனுமதி தாருங்கள் இல்லையெனில் டாஸ்மாக்கு பூட்டு போட்டு போராடுவோம் என்று பார் ஊரிமையாளர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளார்கள்.
டாஸ்மாக்:
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடந்த 10 மாதங்களாக ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் உள்ளன....
Latest News
UG நீட் தேர்வர்களே., தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்? உச்ச நீதிமன்றம் வெளியிட்ட அறிவிப்பு!!!
நாடு முழுவதும் இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு, கடந்த மே 5ஆம் தேதி நடத்தப்பட்டது. இந்த தேர்வை 557 நகரங்களில் லட்சக்கணக்கான மாணவ...