Monday, May 20, 2024

tamilnadu school reopening 2020

50 சதவீத பெற்றோர் பள்ளிகளை திறக்க வேண்டாம் என்று கருத்து – கல்வித்துறை தகவல்!!

தமிழகத்தில் தற்போது வரை பள்ளிகள் திறப்பு குறித்து குழப்பமான நிலை தான் நீடித்து வருகின்றது. அந்த வகையில் தற்போது 50 சதவீத பெற்றோர்கள் பள்ளிகளை திறக்க வேண்டாம் என்று தங்களது கருத்துக்களை கூறியுள்ளதாக கல்வித்துறை இயக்குனரகம் தெரிவித்துள்ளது. கொரோனா நோய் பரவல்: இந்தியாவில் கடந்த மார்ச் மாதத்தில் இருந்து பொது முடக்கம் கொரோனா நோய் பரவல் காரணமாக...

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு தாமதம் – பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறுமா..?

கொரோனா வைரஸ் பாதிப்பால் தனி நபா் இடைவெளியைக் கடைப்பிடித்தல் ஆகியவற்றின் காரணமாக தமிழகத்தில் அரசு, தனியாா் பள்ளிகள் திறப்பு தள்ளிப்போக வாய்ப்புள்ளது. கொரோனவால் தள்ளிவைப்பு..! கொரோனா வைரஸ் தொற்று காரணமாக தமிழகத்தில் பொதுத்தோ்வுகள், விடைத்தாள்கள் திருத்தம், ஆண்டு இறுதித்தோ்வு என கல்வி சாா்ந்த செயல்பாடுகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இந்தநிலையில் பள்ளிக் கல்வித் துறையின் வழக்கமான கால அட்டவணையின்படி பள்ளிகளை...
- Advertisement -spot_img

Latest News

UG நீட் தேர்வர்களே., தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்? உச்ச நீதிமன்றம் வெளியிட்ட அறிவிப்பு!!!

நாடு முழுவதும் இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு, கடந்த மே 5ஆம் தேதி நடத்தப்பட்டது. இந்த தேர்வை 557 நகரங்களில் லட்சக்கணக்கான மாணவ...
- Advertisement -spot_img