tamilnadu governor action
செய்திகள்
எனக்கு தெரியாமல் சூரப்பாவை விசாரிக்க குழுவா?? தமிழக ஆளுநர் அதிருப்தி!!
vijay -
அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் சூரப்பா அவர்களை விசாரிக்க தனி குழு அமைத்தது தனக்கு அதிருப்தியாக இருப்பதாக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் கூறியுள்ளார். சூரப்பா அவர்கள் கிட்டத்தட்ட 200 கோடி நிதி மோசடி செய்ததாகவும், இதனால் அவரை விசாரிக்க வேண்டும் என்பதற்காக தமிழக அரசு சார்பில் தனி குழு அமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ENEWZ WHATSAPP GROUP...
Latest News
தமிழகத்தில் மீண்டும் பள்ளிகள் திறப்பு எப்போது? இம்முறை கோடை விடுமுறை நீடிக்குமா? வெளியான முக்கிய தகவல்!!!
தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுக்கு, கோடை விடுமுறை வழங்கப்பட்டுள்ளதால் சுற்றுலா, விளையாட்டு என கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் பள்ளிகள் திறப்பு மற்றும் தேர்வு...