tamilnadu bus services after lockdown
செய்திகள்
ஒரு பேருந்தில் இவ்வளவு பேர் தானா..! தமிழகத்தில் உயரும் அரசுப் பேருந்து கட்டணங்கள்..?
Sudha -
நாடெங்கிலும் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது. இதனால் பேருந்துகள் அனைத்தும் நிறுத்தப்பட்டிருந்தன. இந்நிலையில் ஜூன் 1 இல் ஊரடங்கு முடிவடைய உள்ளதால் பாதிப்பு அதிகம் இல்லாத இடங்களில் பேருந்துகள் இயக்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.
போக்குவரத்து
இந்த கொரோனாவால் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்த நிலையில் 2 தினங்களில் முடிவடைய உள்ளது. பாதிப்பு இல்லாத பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்படும்...
Latest News
UG நீட் தேர்வர்களே., தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்? உச்ச நீதிமன்றம் வெளியிட்ட அறிவிப்பு!!!
நாடு முழுவதும் இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு, கடந்த மே 5ஆம் தேதி நடத்தப்பட்டது. இந்த தேர்வை 557 நகரங்களில் லட்சக்கணக்கான மாணவ...