suicide attempt in nelai
செய்திகள்
மகன்களை காரணமின்றி விசாரணைக்கு அழைத்து சென்ற போலீஸ் – தீக்குளித்த தாய் உயிரிழப்பு!!
நெல்லை மாவட்டத்தில் தனது இரு மகன்களையும் போலீசார் காரணமின்றி விசாரணைக்கு அழைத்து சென்றதால் போலீசாரின் முன்னிலையிலேயே அவர்களது தாய் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மகன்கள் மீது புகார்:
நெல்லை மாவட்டம் சுத்தமல்லி சாதியநகர் பகுதியினை சேர்ந்தவர் சகுந்தலா. அவருக்கு பிரஷாந்த், பிரதீப் என்று இரு மகன்கள் உள்ளனர்....
Latest News
தமிழக அரசுப் பள்ளி மாணவர்களுக்கு நற்செய்தி., உயர்கல்வியில் மாதம் ரூ.1,000 உதவித்தொகை? வெளியான முக்கிய அறிவிப்பு!!!
தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் உயர் கல்வியை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு நலத்திட்டங்களை மாநில அரசு செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் அரசு பள்ளிகளில்...