stalin announced rs 2000 for rice ration card holders from may 10
செய்திகள்
தமிழகத்தில் மே10 முதல் கொரோனா நிவாரண தொகை – முதல் தவணையாக ரூ.2,000 வழங்கல்!!
Kannan -
தமிழகத்தின் முதல்வராக பதவியேற்ற ஸ்டாலின் கொரோனா நிவாரண தொகையாக அரிசி அட்டை தாரர்களுக்கு ரூ.4,000 வழங்கப்படும் என்றும் அதில் முதல் தவணையாக ரூ.2,000 வழங்கப்படும் என்றும் அறிவித்தார்.
கொரோனா நிவாரண தொகை:
தமிழகத்தில் கடந்த ஆண்டு கொரோனா நோய்பரவல் காரணமாக பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டது. இதனால் பல தரப்பு மக்கள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து தவித்தனர். மேலும் பலர்...
Latest News
மதுரையில் வெளுத்து வாங்கும் கனமழை., வைகை ஆற்றில் வெள்ள அபாயம்? வெளியான முக்கிய அறிவிப்பு!!!
சமீபகாலமாக கோடை வெயில் தாக்கம் அதிகமாக இருந்து வந்த நிலையில், குமரி கடல் பகுதியில் மேலடுக்கு சுழற்சி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பல்வேறு மாவட்டங்களிலும் மழை...