Monday, May 6, 2024

spb photos

72 குண்டுகள் முழங்க எஸ்பிபி உடல் நல்லடக்கம் – ‘தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன்’

உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உயிரிழந்த பிரபல பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியம் அவர்களின் உடல் இன்று தாமரைப்பாக்கத்தில் உள்ள பண்ணை வீட்டில் 72 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. முன்னராக திரையுலகினர், ரசிகர்கள் மற்றும் அவரது குடும்பத்தினர் கண்ணீர் மல்க இறுதி அஞ்சலி செலுத்தினர். எஸ்பிபி நல்லடக்கம்: இந்திய திரையுலகின் ஒப்பற்ற கலைஞர் எஸ்பி...

எஸ்பி பாலசுப்ரமணியம் உடல் இன்று அரசு மரியாதையுடன் நல்லடக்கம்!!

சென்னையில் உடல்நலக்குறைவால் உயிரிழந்த பிரபல பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியம் அவர்களது உடல் இன்று பண்ணை வீட்டில் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது. அவருக்கு பல்லாயிரக்கணக்கில் ரசிகர்கள் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். மேலும் போலீசார் மரியாதையுடன் உடல் நல்லடக்கம் செய்யப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் அறிவித்து உள்ளார். கடந்த ஆகஸ்ட் 5ம்...
- Advertisement -spot_img

Latest News

ரேவண்ணாவின் ஆதரவாளர்கள் கடத்தி வைத்திருந்த பெண் மீட்பு., மற்றொரு பாலியல் வழக்கு? அதிர்ச்சி தகவல்!!!

கர்நாடகாவில் முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனான எம்.பி.பிரஜ்வல் ரேவண்ணா தொடர்பான ஆபாச வீடியோ, கடந்த வாரம் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் கர்நாடக...
- Advertisement -spot_img