social distancing machine
அறிவியல்
பக்கத்துல ஆள் வந்தா அலாரம் அடிக்கும் – ஐ.ஐ.டி மாணவர்களின் சமூக இடைவெளி கருவி..!
Sudha -
நாடெங்கிலும் கொரோனாவால் ஊரடங்கு உத்தரவு மார்ச் 24 முதல் பிறப்பிக்கப்பட்ட நிலையில் ஜூன் 30 வரை சில தளர்வுகளுடன் நீடிக்கப்பட்டுள்ளது. இந்த நோய்க்கு மருந்துகள் ஏதும் கண்டறியப்படாத நிலையில் சமூக விலகல் மட்டுமே தற்போதைய தீர்வு. அந்த சமூக விலகலை கண்டறியும் கருவி ஒன்றை ஐ.ஐ.டி-காரக்பூர் கண்டறிந்துள்ளது.
சமூக விலகல்
பேராசிரியர் தெபாஷிஷ் சக்ரவர்த்தி மற்றும் பேராசிரியர்...
Latest News
UG நீட் தேர்வர்களே., தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்? உச்ச நீதிமன்றம் வெளியிட்ட அறிவிப்பு!!!
நாடு முழுவதும் இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு, கடந்த மே 5ஆம் தேதி நடத்தப்பட்டது. இந்த தேர்வை 557 நகரங்களில் லட்சக்கணக்கான மாணவ...