Sunday, May 5, 2024

school reopen updates

டிசம்பர் 10 வரை பள்ளிகள் திறக்கப்படாது – மாநில அரசு அறிவிப்பு!!

இந்த வருடத்தில் ஆரம்பித்த கொரோனா தொற்று பல பாதிப்புகளை ஏற்படுத்திவிட்டு சென்றது என்றே சொல்லலாம். எந்த வருடமும் நிகழாத விதமாக பள்ளி கல்லூரிகள் அனைத்து மூடப்பட்டன. இந்நிலையில் ஹரியானா மாநில அரசு டிசம்பர் 10 வரை பள்ளிகள் யாவும் திறக்கப்படாது என்று அறிவித்துள்ளது. பள்ளிகள் திறப்பு சீனாவில் ஆரம்பித்த இந்த கொரோனா தொற்று நாடு முழுவதும் பரவி...

தமிழக்தில் பள்ளிகள் திறப்பு ஒத்திவைக்கப்படும் – தமிழக அரசு அறிவிப்பு!!

கொரோனா காரணமாக கடந்த 8 மாத காலமாக பள்ளிகள் மூடிவைக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் இன்னும் குறையாத காரணத்தினால் பள்ளிகள் திறப்பதை தள்ளி வைப்பது தொடர்பான தகவல் வெளியாகி உள்ளது. பள்ளிகள் திறப்பு கடந்த டிசம்பர் மாதத்தில் சீனாவிலிருந்து நாடெங்கும் கொரோனா பரவ தொடங்கியது. தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் கொரோனா தொடங்கிய காரணத்தினால் பள்ளிக் கல்லூரிகள் மூடப்பட்டன....
- Advertisement -spot_img

Latest News

PF சந்தாதாரர்களுக்கு ஜாக்பாட்., ரூ.50,000 வரையிலும் போனஸ் கிடைக்கும்? EPFO-வின் மாஸ் விதிகள்!!!

அரசு மற்றும் தனியார் துறைகளில் பணிபுரியும் ஊழியர்களின் ஓய்வூதிய கால நலன் கருதி, மாதாந்திர ஊதியத்தில் PF தொகை பிடித்தம் செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு பிடித்தம்...
- Advertisement -spot_img