Friday, May 17, 2024

school fees

தனியார் பள்ளிகள் கல்விக்கட்டணம் வசூலிக்கலாம் – உயர்நீதிமன்றம் அனுமதி!!

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பள்ளி, கல்லூரிகள் கடந்த மார்ச் மாதம் முதல் மூடப்பட்டு உள்ள நிலையில் மாணவர்கள் ஆன்லைன் மூலமாக பாடம் கற்று வருகின்றனர். பள்ளிகளை மீண்டும் திறப்பது குறித்து தமிழக அரசு சார்பில் இதுவரை எந்த ஒரு முடிவும் எடுக்கப்படவில்லை. இருப்பினும் தனியார் பள்ளிகள் பெற்றோர்களிடம் கல்விக்கட்டண கொள்ளையில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டுகள்...

ஊரடங்கில் பள்ளிக்கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகள் – நீதிமன்றத்தில் வழக்கு பதிவு..!

ஊரடங்கு காலத்தில் கல்விக்கட்டணம் செலுத்துமாறு கட்டாயப்படுத்தினால் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க வழக்கு தொடரப்பட்டுள்ளது. சென்னையைச் சேர்ந்த வக்கீல் சார்லஸ் அலெக்சாண்டர் உயர்நீதிமன்றத்தில் பொது நல மனுத்தாக்கல் செய்துள்ளார். ஊரடங்கு ஊரடங்கு காலத்தில் கல்விக் கட்டணத்தை செலுத்துமாறு தனியார் பள்ளிகள் வற்புறுத்துகின்றன என்று மனுதாரர் புகார் தெரிவித்துள்ளார். டெலிகிராம் இல் தகவல்களைப் பெறஇங்கே கிளிக் செய்யவும் கல்விக் கட்டணம் வசூலிப்பது ஏப்ரல் 20-ம்...

பள்ளி கட்டணம் வசூலித்தால் குண்டர் சட்டத்தில் கைது – முஸ்லீம் லீக் கோரிக்கை..!

கொரோனா நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் நாடெங்கிலும் தற்போது ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் பலர் வருமானம் இன்றி தவித்து வருகின்றனர். இந்த சூழ்நிலையில் பள்ளி கட்டணங்களை வசூலித்தால் தனியார் பள்ளிகளின் தாளாளர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்யக்கோரி தமிழ்நாடு முஸ்லிம் லீக் வலியுறுத்தியுள்ளது. கொரோனா பாதிப்பு கொரோனா பாதிப்பால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில்...

தனியார் துறையுடன் இணைந்த தனியார் பள்ளிகள் – தவணை முறையில் பள்ளிக்கட்டணம்..!

ஊரடங்கு உத்தரவால் பள்ளி கல்லூரிகள் திறக்கப்படாத நிலையில் தற்போது தனியார் பள்ளிகள் பள்ளி கட்டணத்தை தவணை முறையில் கட்டலாம் என புதிய யுக்தியை தொடங்கியுள்ளது. தனியார் பள்ளிகள் தற்போது கொரோனா நாடெங்கிலும் பரவி வரும் நிலையில் மத்திய அரசால் மார்ச் 24 இல் இருந்து ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் மக்களை அனைவரும் வீட்டிலேயே முடங்கி இருக்க...
- Advertisement -spot_img

Latest News

IPL Points Table: 3வது அணியாக PlayOff சுற்றுக்கு தகுதி பெற்ற SRH.. மற்ற அணிகளின் நிலை என்ன??

ஐபிஎல் தொடரின் 17வது சீசன் விறுவிறுப்பாகவும், கடைசி ஓவர் வரை, வெற்றி யார் பக்கம் இருக்கும் என்று எதிர்பார்ப்புடன் கடந்த மார்ச் 22ம் தேதி முதல்...
- Advertisement -spot_img