Saturday, May 18, 2024

sattur fire accident latest news

விருதுநகர் பட்டாசு ஆலை வெடிவிபத்து – உரிமையாளர் உட்பட 6 பேர் மீது வழக்கு பதிவு!!

விருதுநகர் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் இதுவரை 19 பேர் உயிரிழந்துள்ளனர். வெடிவிபத்து சம்பவத்தில் தலைமறைவான பட்டாசு ஆலை உரிமையாளர் உட்பட 6 பேரை போலீசார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர். 6 பேர் மீது வழக்கு பதிவு விருதுநகர் மாவட்டம் சாத்தூர் பகுதியில், அச்சன்குளம் கிராமத்தில் மாரியம்மாள் பட்டாசு ஆலை இயங்கி வருகிறது. இந்த பட்டாசு...

சாத்தூர் பட்டாசு ஆலை தீவிபத்து – பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு பிரதமர் மோடி நிவாரண நிதி!!

விருதுநகர் அருகேயுள்ள சாத்தூரில் தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் நிவாரண நிதியிலிருந்து 2 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என மோடி அறிவித்துள்ளார். 2 லட்சம் நிவாரணநிதி விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே அச்சன்குளம் என்ற கிராமத்தில், சக்திவேல் என்பவருக்கு சொந்தமான மாரியம்மாள் தனியார் பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த...

பட்டாசு ஆலையில் திடீர் வெடிவிபத்தால் 5 பேர் பலி – விருதுநகரில் நடந்த கொடூரம்!!

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் பட்டாசு ஆலையில் திடீரென வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது. எதிர்பாராத நேரத்தில் ஏற்பட்ட விபத்தினால் பட்டாசு தொழிலாளர்கள் 5 பேர் உயிரிழந்துள்ளது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பட்டாசு ஆலையில் வெடிவிபத்து உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்வதற்கான பட்டாசுகளுக்கான ஆலைகள் விருதுநகர் மாவட்டத்தில் அதிகமாக இயங்கி வருகிறது. அதிகமான வெயில் காரணமாகவோ அல்லது வேறு சில காரணங்களுக்காகவோ...
- Advertisement -spot_img

Latest News

தமிழகத்தில் 100 நாள் வேலை திட்ட ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு., அரசாணை வெளியீடு!!!

தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் கிராமப்புற மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில், '100 நாள் வேலைவாய்ப்பு' திட்டத்தை மத்திய மாநில அரசுகள் செயல்படுத்தி வருகிறது. இதில்...
- Advertisement -spot_img