sabarimalai announcements
செய்திகள்
வைகாசி மாத பூஜையில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை – சபரிமலை நிர்வாகம் அறிவிப்பு!!!
கேரளா மாநிலத்தில் அறிவிக்கப்பட்டுள்ள முழு ஊரடங்கு காரணமாக சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடைபெற உள்ள வைகாசி மாத பூஜையில் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது என்று கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
கொரோனா அச்சம்:
கேரளா மாநிலத்தில் கொரோனா பரவல் உச்ச நிலையை அடைந்துள்ளது. நாட்டிலேயே அதிகம் கொரோனா தொற்று பாதித்த மாநிலங்களின் பட்டியலில் கேரளா இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது....
Latest News
UG நீட் தேர்வர்களே., தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்? உச்ச நீதிமன்றம் வெளியிட்ட அறிவிப்பு!!!
நாடு முழுவதும் இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு, கடந்த மே 5ஆம் தேதி நடத்தப்பட்டது. இந்த தேர்வை 557 நகரங்களில் லட்சக்கணக்கான மாணவ...