rs 2000 for rice ration card holders
செய்திகள்
அரசி அட்டை தாரர்களுக்கான கொரோனா நிவாரண நிதி – முதலமைச்சர் இன்று துவக்கி வைப்பு!!
Kannan -
கொரோனா நோய்த்தொற்றின் காரணமாக பல தரப்பு மக்கள் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் இதனை சரி செய்வதற்காக தமிழக முதல்வர் கொரோனாவிற்கான நிவாரண நிதி மக்களுக்கு வழங்கப்படும் என்று அறிவித்தார். இந்த திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று துவக்கி வைக்கிறார்.
நிவாரண நிதி:
தமிழகத்தில் கடந்த ஒரு மாத காலமாக கொரோனா நோய்த்தொற்றின் இரண்டாவது அலை மிக கொடூரமாக...
செய்திகள்
தமிழகத்தில் மே10 முதல் கொரோனா நிவாரண தொகை – முதல் தவணையாக ரூ.2,000 வழங்கல்!!
Kannan -
தமிழகத்தின் முதல்வராக பதவியேற்ற ஸ்டாலின் கொரோனா நிவாரண தொகையாக அரிசி அட்டை தாரர்களுக்கு ரூ.4,000 வழங்கப்படும் என்றும் அதில் முதல் தவணையாக ரூ.2,000 வழங்கப்படும் என்றும் அறிவித்தார்.
கொரோனா நிவாரண தொகை:
தமிழகத்தில் கடந்த ஆண்டு கொரோனா நோய்பரவல் காரணமாக பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டது. இதனால் பல தரப்பு மக்கள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து தவித்தனர். மேலும் பலர்...
Latest News
PF சந்தாதாரர்களுக்கு ஜாக்பாட்., ரூ.50,000 வரையிலும் போனஸ் கிடைக்கும்? EPFO-வின் மாஸ் விதிகள்!!!
அரசு மற்றும் தனியார் துறைகளில் பணிபுரியும் ஊழியர்களின் ஓய்வூதிய கால நலன் கருதி, மாதாந்திர ஊதியத்தில் PF தொகை பிடித்தம் செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு பிடித்தம்...