Sunday, May 5, 2024

rs 2000 for rice ration card holders

அரசி அட்டை தாரர்களுக்கான கொரோனா நிவாரண நிதி – முதலமைச்சர் இன்று துவக்கி வைப்பு!!

கொரோனா நோய்த்தொற்றின் காரணமாக பல தரப்பு மக்கள் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் இதனை சரி செய்வதற்காக தமிழக முதல்வர் கொரோனாவிற்கான நிவாரண நிதி மக்களுக்கு வழங்கப்படும் என்று அறிவித்தார். இந்த திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று துவக்கி வைக்கிறார். நிவாரண நிதி: தமிழகத்தில் கடந்த ஒரு மாத காலமாக கொரோனா நோய்த்தொற்றின் இரண்டாவது அலை மிக கொடூரமாக...

தமிழகத்தில் மே10 முதல் கொரோனா நிவாரண தொகை – முதல் தவணையாக ரூ.2,000 வழங்கல்!!

தமிழகத்தின் முதல்வராக பதவியேற்ற ஸ்டாலின் கொரோனா நிவாரண தொகையாக அரிசி அட்டை தாரர்களுக்கு ரூ.4,000 வழங்கப்படும் என்றும் அதில் முதல் தவணையாக ரூ.2,000 வழங்கப்படும் என்றும் அறிவித்தார். கொரோனா நிவாரண தொகை: தமிழகத்தில் கடந்த ஆண்டு கொரோனா நோய்பரவல் காரணமாக பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டது. இதனால் பல தரப்பு மக்கள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து தவித்தனர். மேலும் பலர்...
- Advertisement -spot_img

Latest News

PF சந்தாதாரர்களுக்கு ஜாக்பாட்., ரூ.50,000 வரையிலும் போனஸ் கிடைக்கும்? EPFO-வின் மாஸ் விதிகள்!!!

அரசு மற்றும் தனியார் துறைகளில் பணிபுரியும் ஊழியர்களின் ஓய்வூதிய கால நலன் கருதி, மாதாந்திர ஊதியத்தில் PF தொகை பிடித்தம் செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு பிடித்தம்...
- Advertisement -spot_img