Saturday, May 18, 2024

revenue department news

மத்திய அரசு ஊழியர்களிடமிருந்து ஒருநாள் ஊதியத்தை பிடிக்கும் திட்டம் நிறைவேறுமா..?

கொரோனா தடுப்பு நடவடிக்கைகாக மத்திய அரசு ஊழியர்களிடமிருந்து ஒரு வருடத்திற்கு ஒரு நாள் ஊதியம் பிடித்தம் செய்யப்படும் என மத்திய வருவாய் துறை அறிவித்துள்ளது. கொரோனா தொற்று..! இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 14 ஆயிரத்தை தாண்டியுள்ளது. கொரோனாவால் இதுவரை 480 பேர் உயிரிழந்த நிலையில் 1,992 பேர் குணமடைந்தனர். கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த மத்திய,...
- Advertisement -spot_img

Latest News

UG நீட் தேர்வர்களே., தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்? உச்ச நீதிமன்றம் வெளியிட்ட அறிவிப்பு!!!

நாடு முழுவதும் இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு, கடந்த மே 5ஆம் தேதி நடத்தப்பட்டது. இந்த தேர்வை 557 நகரங்களில் லட்சக்கணக்கான மாணவ...
- Advertisement -spot_img