red alert for tamilnadu
வானிலை
தமிழகத்தில் 3 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட் – வானிலை மையம் எச்சரிக்கை!!
vijay -
தமிழகத்தில் பல மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக அதிகளவில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கோயம்புத்தூர் உட்பட 3 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
வானிலை அறிக்கை:
தமிழகத்தில் கொரோனா பாதிப்புக்கு மத்தியில், வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக மழைப்பொழிவு அதிகரித்து...
Latest News
தமிழக அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு., இந்த தேதி வரை விண்ணப்பிக்கலாம்? வெளியான அறிவிப்பு!!!
தமிழக தொடக்க கல்வி மற்றும் பள்ளிக்கல்வித்துறையில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு, ஆண்டுதோறும் பொது மாறுதல் கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நடப்பு 2024-25 ஆம் கல்வியாண்டில்,...