rajastan labours died in gujarat
செய்திகள்
லாரி மோதியதில் சாலையோர தொழிலாளர்கள் 15 பேர் பலி – குஜராத்தில் பதைக்கவைக்கும் சம்பவம்!!
Kavya -
குஜராத்தில் கூலித்தொழிலாளிகள் சாலையோரம் தூங்கிக்கொண்டிருந்தபோது அவர்கள் மீது லாரி மோதியதில் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த 15 தொழிலாளிகள் உடல் சிதைந்து பரிதாபமாக இறந்துள்ள சம்பவம் நிகழ்ந்திருக்கிறது.
கூலித்தொழிலாளர்கள் பலி
ராஜஸ்தான் மாநிலம் பான்ஸ்வாடாவை சேர்ந்த கூலித்தொழிலாளிகள் குஜராத் மாநிலத்தில் சூரத் நகரில் கொசாம்பா என்ற இடத்தில் தங்கி வேலைபார்த்து வந்தனர். பகல் நேர வேலை முடித்து இரவில்...
Latest News
18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் வாகனங்கள் ஓட்டினால் இந்த உரிமம் ரத்து.., அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்ட போக்குவரத்து துறை!!
சாலை விதிமுறைகள் எவ்வளவு தான் கடுமையாக இருந்தாலும் ஆங்கங்கே சில விபத்துக்கள் நடந்த வண்ணம் தான் உள்ளது. சமீபத்தில் சிறுவர்கள் வாகனங்களை ஒட்டி அதன் மூலம்...