Wednesday, May 1, 2024

railway updates

அக்டோபர் 7 ஆம் தேதி முதல் புறநகர் மின்சார ரயில்கள் இயக்கம் – தெற்கு ரயில்வே அறிவிப்பு!!

கொரோனா பரவலை கருத்தில் கொண்டு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயில் சேவைகள் கடந்த 7 தேதி முதல் துவங்கி இருந்த நிலையில் தற்போது வரும் அக்டோபர் 7 ஆம் தேதி முதல் புறநகர் மின்சார ரயில் சேவை தொடங்கப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது. கொரோனா பரவல்: கடந்த டிசம்பர் மாதம் சீனாவில் உள்ள உஹான் மாகாணத்தில் இருந்து...

ரயில் கட்டணங்கள் உயர்வு?? பொதுமக்கள் அதிர்ச்சி!!

ரயில்வே நிலையங்களின் தரத்தினை உயர்த்தவும், நவீன வசதிகளை கொண்டு வரவும் ரயில்வே துறை சார்பில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும் என்று ரயில்வே வாரிய தலைவர் யாதவ் பிரசாத் தெரிவித்துள்ளார். இது அனைத்து தரப்பு மக்களையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. ரயில்வே நிலைய பராம்பரிப்பு: இந்தியாவின் தலைசிறந்த துறைகளில் ஒன்று ரயில்வே துறை. ரயில்வே துறை சார்பில் ரயில்வே நிலையங்களில்...
- Advertisement -spot_img

Latest News

36 வது முறையாக அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நீதிமன்ற காவல் நீட்டிப்பு.. வெளியான முக்கிய தகவல்!!

சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில், அமைச்சர் செந்தில் பாலாஜியை கடந்த ஆண்டு ஜூன் 14ஆம் தேதி அமலாக்கத்துறை கைது செய்தனர். அதைத்தொடர்ந்து நீதிமன்ற உத்தரவின் படி, புழல்...
- Advertisement -spot_img