Saturday, May 18, 2024

punjab national bank

ATM இயந்திரங்களில் இனி பணம் எடுக்க தடை – பஞ்சாப் நேஷனல் வங்கி அறிவிப்பு!!

பஞ்சாப் நேஷனல் வங்கியின் வாடிக்கையாளர்கள் இனி 'NON EVM' ATM இயந்திரங்களில் பணம் எடுக்க முடியாது என அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பால் வாடிக்கையாளர்கள் பெரும் குழப்பத்திற்குள் தள்ளப்பட்டுள்ளனர். ATM இயந்திரங்களில் பணம் எடுக்க தடை இந்தியாவின் பொதுத்துறை வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கி தற்போது ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் பஞ்சாப் நேஷனல் வங்கியின் வாடிக்கையாளர்கள்...

இனி ATM இல் பணம் எடுக்க OTP தேவை – பிரபல வங்கி முக்கிய அறிவிப்பு!!

பஞ்சாப் நேஷனல் வங்கி (பிஎன்பி) ஓடிபி அடிப்படையில் ATM இல் பணம் எடுக்கும் முறையை அறிமுகப்படுத்த உள்ளது. இதன்படி டிசம்பர் 1 தேதி முதல் OTP இருந்தால் மட்டுமே குறிப்பிட்ட தொகைக்கு மேல் பணத்தை எடுக்க முடியும். ATM இல் OTP: சமீபத்திய காலங்களில், போலி ATM கார்டுகளை பயன்படுத்தி வாடிக்கையாளர்களின் பணம் திருடப்படுவதாக பல புகார்கள்...
- Advertisement -spot_img

Latest News

ஏர் இந்தியா விமானத்தில் இயந்திர கோளாறு., நடுவானில் தத்தளித்த பயணிகள்? வெளியான அதிர்ச்சி தகவல்!!!

கடந்த சில தினங்களாக ஏர் இந்தியா விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு வருவதாக அறிவிப்பு வெளியாகி வருகிறது. அந்த வகையில் நேற்று (மே 17) பெங்களூரில்...
- Advertisement -spot_img