punjab latest announcement
செய்திகள்
கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்களுக்கு மரணதண்டனை – மாநில அரசு அதிரடி அறிவிப்பு!!
Kavya -
பஞ்சாப் மாநிலத்தில் விஷ கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்களுக்கு மரண தண்டனை வழங்க அம்மாநில அரசு முடிவெடுத்துள்ளது. அதற்காக மாநில கலால் சட்டத்தில் உரிய திருத்தங்களை பஞ்சாப் அரசு செயல்படுத்தி வருகிறது.
மரண தண்டனை
பஞ்சாப் மாநிலத்தில் அமிர்தசரஸ், தரன், படாலா மற்றும் குர்தாஸ்பூர் ஆகிய மாவட்டங்களில் விஷ சாராயம் பருகியதால் ஏராளமானவர்கள் உயிரிழந்துள்ளனர். பஞ்சாப் மாநிலத்தில் கடந்த ஜூலை...
Latest News
உலக கோப்பை 2024: இந்திய அணியின் சிறப்பம்சங்கள் என்னென்ன? முழு விவரம் இதோ!
இந்தியாவில் ஐபிஎல் தொடரின் 17வது சீசன் மிக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதற்கு அடுத்தபடியாக T20 உலக கோப்பை தொடர் வரும் ஜூன் 2ம் தேதி...