Sunday, May 5, 2024

puducherry minister kamalakannan latest news

மாணவர்களுக்கு அரிசி, பணம் வழங்கப்படும் – அமைச்சர் அறிவிப்பு..!

புதுச்சேரியில் மாணவர்களுக்கு 4 கிலோ அரிசி, ரூ.250 பணமும் வழங்கப்படும் என்று அமைச்சர் கமலக்கண்ணன் தெரிவித்துள்ளார். புதுச்சேரி மாணவர்களுக்கு அரிசி, பணம் - அமைச்சர் அறிவிப்பு..! கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக தமிழகம், புதுச்சேரியில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் பள்ளிகள் மூடப்பட்டுள்ளது. பள்ளிகள் திறக்கப்படாததால் மாணவ, மாணவிகள் வீடுகளிலேயே முடங்கி கிடக்கின்றனர். 12ம் வகுப்பு மறுதேர்வு ரிசல்ட் எப்போது?? அமைச்சர்...
- Advertisement -spot_img

Latest News

PF சந்தாதாரர்களுக்கு ஜாக்பாட்., ரூ.50,000 வரையிலும் போனஸ் கிடைக்கும்? EPFO-வின் மாஸ் விதிகள்!!!

அரசு மற்றும் தனியார் துறைகளில் பணிபுரியும் ஊழியர்களின் ஓய்வூதிய கால நலன் கருதி, மாதாந்திர ஊதியத்தில் PF தொகை பிடித்தம் செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு பிடித்தம்...
- Advertisement -spot_img