puducherry minister kamalakannan
செய்திகள்
மாணவர்களுக்கு அரிசி, பணம் வழங்கப்படும் – அமைச்சர் அறிவிப்பு..!
admin -
புதுச்சேரியில் மாணவர்களுக்கு 4 கிலோ அரிசி, ரூ.250 பணமும் வழங்கப்படும் என்று அமைச்சர் கமலக்கண்ணன் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி மாணவர்களுக்கு அரிசி, பணம் - அமைச்சர் அறிவிப்பு..!
கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக தமிழகம், புதுச்சேரியில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் பள்ளிகள் மூடப்பட்டுள்ளது. பள்ளிகள் திறக்கப்படாததால் மாணவ, மாணவிகள் வீடுகளிலேயே முடங்கி கிடக்கின்றனர்.
12ம் வகுப்பு மறுதேர்வு ரிசல்ட் எப்போது?? அமைச்சர்...
Latest News
PF சந்தாதாரர்களுக்கு ஜாக்பாட்., ரூ.50,000 வரையிலும் போனஸ் கிடைக்கும்? EPFO-வின் மாஸ் விதிகள்!!!
அரசு மற்றும் தனியார் துறைகளில் பணிபுரியும் ஊழியர்களின் ஓய்வூதிய கால நலன் கருதி, மாதாந்திர ஊதியத்தில் PF தொகை பிடித்தம் செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு பிடித்தம்...