polio drops camp in chennai
செய்திகள்
ஜனவரி 31 முதல் போலியோ சொட்டு மருந்து கொடுக்க ஏற்பாடு – சுகாதாரத்துறை அறிவிப்பு!!
Kannan -
தமிழக்கத்தில் இந்த மாத கடைசி அதாவது வரும் 31ம் தேதி அன்று அனைத்து குழந்தைகளுக்கு போலியோ சொட்டுமருந்து வழங்கு முகாம் நடைபெறவுள்ளது. இந்த தகவலை தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
போலியோ:
தமிழகத்தில் போலியோ நோயை தடுப்பதற்காக ஆண்டு தோறும் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்தை வழங்கி வருவார்கள். இதுவரை தமிழகத்தில் போலியோ சொட்டுமருந்து சிறப்பான முறையில் வழங்கி...
செய்திகள்
தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 19) போலியோ சொட்டு மருந்து முகாம்
தமிழகத்தில் நாளை ஜனவரி 19ம் தேதி ஞாயிற்றுக் கிழமை சென்னை உட்பட அனைத்து ஊர்களிலும் 43,051 முகாம்கள் மூலம் மொத்தம் 70.5 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க தமிழக சுகாதாரத்துறை ஏற்பாடு செய்துள்ளது. சென்னையில் மட்டும் 1654 மையங்களில் 7 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க இலக்கு...
செய்திகள்
தமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம் – மறக்காமல் கலந்து கொள்ளுங்கள்!!
தமிழகத்தில் வரும் ஜனவரி 19ம் தேதி ஞாயிற்றுக் கிழமை சென்னை உட்பட அனைத்து ஊர்களிலும் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முகாம்கள் மூலம் மொத்தம் 72 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க தமிழக சுகாதாரத்துறை ஏற்பாடு செய்யப்படவுள்ளது.
1998க்கு பிறகு இல்லை
5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது. ...
Latest News
சபரிமலை பக்தர்களுக்கு நற்செய்தி., இனி பம்பையில் வாகனங்கள் நிறுத்தலாம்? நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!!!
உலகப்பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில், மண்டல மற்றும் மகர விளக்கு காலங்கள் தவிர மாதந்தோறும் 5 நாட்கள் நடை திறக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில்...