Sunday, May 12, 2024

pineapple with crackers

‘அம்மா, கடவுளிடம் நான் அனைத்தையும் கூறுவேன்’ – நாட்டை உலுக்கிய யானை கொலையின் கார்ட்டூன்கள் வைரல்..!

கேரளாவில் பசிக்கு உணவு தேடி வந்த யானைக்கு அன்னாசி பழத்தில் வெடி வைத்துக் கொடுத்து கொன்ற செய்தி வெளியாகி நாடு முழுவதும் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இது தொடர்பாக 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இன்று ஒரு நபர் கைது செய்யப்பட்டு உள்ளதாக கேரள வனத்துறை தெரிவித்து உள்ளது. இந்நிலையில் இது தொடர்பாக, மனிதர்கள்...

அன்னாசி பழத்தில் வெடி மருந்து – கர்ப்பிணி யானையை கொன்ற மனித மிருகங்கள்

கேரளாவில் பசிக்கு உணவு தேடி வந்த கர்ப்பிணி யானை ஒரு கும்பல் கொடுத்த அன்னாசி பழத்தை உண்ட பொழுது அதில் இருந்த வெடி மருந்து வெடித்ததில் உயிரிழந்த அதிர்ச்சி சம்பவம் நடைபெற்று உள்ளது. இது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. கர்ப்பிணி யானை: கேரள மாநிலம் மலப்புரம் பகுதியில் பசியால் தவித்த யானை ஒன்று...
- Advertisement -spot_img

Latest News

மதுரையில் வெளுத்து வாங்கும் கனமழை., வைகை ஆற்றில் வெள்ள அபாயம்? வெளியான முக்கிய அறிவிப்பு!!!

சமீபகாலமாக கோடை வெயில் தாக்கம் அதிகமாக இருந்து வந்த நிலையில், குமரி கடல் பகுதியில் மேலடுக்கு சுழற்சி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பல்வேறு மாவட்டங்களிலும் மழை...
- Advertisement -spot_img