Wednesday, June 26, 2024

perarivalan case judgement

‘பேரறிவாளன் குறித்து குடியரசு தலைவரை சந்தித்தால் திமுக உடன் வர தயார்’ – ஸ்டாலின் அறிவிப்பு!!

பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரின் விடுதலை தொடர்பாக முதல்வர் பழனிச்சாமி, குடியரசு தலைவரை சந்திக்க சென்றால் திமுகவின் எம்பிக்கள் முதல்வருடன் வர தயார் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். முக ஸ்டாலின் பேரறிவாளன் உட்பட ஏழு பேரின் விடுதலைக்கு தமிழக ஆளுநர் முடிவு எடுக்க கூறி உச்சநீதி மன்றம் சென்ற மாதம் உத்தரவிட்டிருந்தது. இது குறித்து...

ராஜிவ் காந்தி கொலை வழக்கு – 7 பேரின் விடுதலை மனு நிராகரிப்பு!!

நேற்று நடைபெற்ற தமிழக அமைச்சரவை கூட்டத்தில் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற பேரறிவாளன் உட்பட 7 பேர் விடுதலை குறித்து கவர்னர் பன்வாரிலால் புரோகித் முடிவெடுத்துள்ளார். அதன்படி அவர்களின் விடுதலை பரிந்துரையை கவர்னர் தற்போது நிராகரித்துள்ளார். ராஜிவ் காந்தி கொலை வழக்கு: முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற பேரறிவாளன்,...

பேரறிவாளன் விடுதலை தொடர்பான வழக்கு – தமிழக ஆளுநர் முடிவு எடுக்க தாமதம்!!

பேரறிவாளன் உட்பட ஏழு பேரின் விடுதலை தொடர்பான வழக்குக்கு தமிழக ஆளுநர் முடிவு எடுக்க உச்சநீதிமன்றம் கொடுத்த காலஅவகாசம் முடிவு பெற்ற நிலையில் மீண்டுமாக இந்த வழக்கு விசாரணை வரும் 9 ம் தேதி நடைபெறவுள்ளது. பேரறிவாளன் விடுதலை ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதான பேரறிவாளன், முருகன், சாந்தன், ராபர்ட், ஜெயக்குமார், நளினி ஆகியோர் கடந்த 30...

பேரறிவாளன் விடுதலை வழக்கு – ஆளுநர் இன்று அல்லது நாளை முடிவு!!

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் கைதான பேரறிவாளன்,நளினி உள்ளிட்ட 7 பேர் விடுதலை குறித்து முடிவெடுக்க ஒரு வாரம் கால அவகாசம் ஆளுநருக்கு அளிக்கப்பட்டது. தற்போது அதன் காலஅவகாசம் முடிவடைய போகிறது. எனவே இன்று அல்லது நாளை ஆளுநர் இதுகுறித்து முடிவெடுப்பார் என்ற தகவல் வெளியாகியுள்ளத்து. ராஜிவ் காந்தி கொலை முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை...

பேரறிவாளனை விடுவிக்க வேண்டும் என்பதே அரசின் நிலைப்பாடு – துணைமுதல்வர் பேச்சு!!

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் எந்த குற்றமும் செய்த செய்த பேரறிவாளன் கைது செய்யப்பட்டதை அடுத்து அவரை சிறையில் இருந்து விடுவிக்க வேண்டும் என்று கூறியது அதிமுக அரசு தான் என்று துணை முதல்வர் பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். ராஜிவ் காந்தி கொலை வழக்கு: முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி சிலரால் கொலை செய்யப்பட்டார். இதனை அடுத்து...

தமிழக ஆளுநர் முடிவு எடுக்க கால அவகாசம் – பேரறிவாளன் விடுதலை வழக்கு!!

ராஜீவ் காந்தி கொலைவழக்கில் கைதான பேரறிவாளன் உட்பட 7 பேரை விடுதலை செய்வதற்குரிய முடிவு எடுக்க ஒரு வாரம் அவகாசம் வழங்கி தமிழக ஆளுநருக்கு முழு அதிகாரம் கொடுத்துள்ளது உச்சநீதிமன்றம். தமிழக ஆளுநருக்கு அவகாசம் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலைவழக்கில் கைதான பேரறிவாளன், நளினி, முருகன், சாந்தன், ராபர்ட், ஜெயக்குமார், ரவிசந்திரன் ஆகியோர் கடந்த 30...

பேரறிவாளன் விடுதலையில் ஜனாதிபதி தான் முடிவெடுக்க வேண்டும் – மத்திய அரசு தகவல்!!

ராஜீவ் காந்தி கொலைவழக்கில் கைதான பேரறிவாளன் 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருக்கும் தனக்கு விடுதலை அளிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவின் இறுதி விசாரணை இன்று உச்சநீதி மன்றத்தில் நடைபெற்றது. பேரறிவாளன் வழக்கு பேரறிவாளனின் மனு தொடர்பான வழக்குக்கு கடந்த 2018 ம் ஆண்டு உச்சநீதிமன்றம் மாநில அரசு...
- Advertisement -spot_img

Latest News

IND vs ZIM 2024: இந்திய அணியின் சிறப்பம்சங்கள் என்னென்ன.? முழு விவரம் உள்ளே!!

இந்திய ஆடவர் அணி அடுத்ததாக ஜிம்பாப்வே அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட T20 தொடரில் பங்கேற்க உள்ளது. இவ்விரு அணிகள் மோதும் முதல் T20...
- Advertisement -spot_img