Friday, May 17, 2024

perarivalan

பேரறிவாளனை விடுவிக்க வேண்டும் என்பதே அரசின் நிலைப்பாடு – துணைமுதல்வர் பேச்சு!!

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் எந்த குற்றமும் செய்த செய்த பேரறிவாளன் கைது செய்யப்பட்டதை அடுத்து அவரை சிறையில் இருந்து விடுவிக்க வேண்டும் என்று கூறியது அதிமுக அரசு தான் என்று துணை முதல்வர் பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். ராஜிவ் காந்தி கொலை வழக்கு: முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி சிலரால் கொலை செய்யப்பட்டார். இதனை அடுத்து...

தமிழக அரசின் எதிர்ப்பை மீறி பேரறிவாளனுக்கு மேலும் 1 வாரம் பரோல் – உச்சநீதிமன்றம் தீர்ப்பு!!

முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் கொலை செய்தவர்களுக்கு ஆயுதங்களை வழங்கியதாக கைது செய்யப்பட்ட பேரறிவாளனுக்கு உச்சநீதிமன்றம் மீண்டும் தமிழக அரசின் எதிர்பினையும் மீறி ஒரு வாரம் பரோல் காலத்தை நீடித்துள்ளது. பிரதமர் சுட்டு கொலை: பேரறிவாளன் சார்பில் வழங்கப்பட்ட மனுவில் கூறப்பட்டதாவது, "கொலையாளிகளுக்கு பெல்ட் வெடிகுண்டில் நான் வாங்கி கொடுத்த பேட்டரி பயன்படுத்தப்பட்டதாக சிபிஐ...

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் கைதான பேரறிவாளனுக்கு பரோல் நீட்டிப்பு – உச்சநீதிமன்றம் உத்தரவு!!

முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் கைதான பேரறிவாளனுக்கு மேலும் 2 வாரம் பரோலை நீட்டித்து உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து உள்ளது. பேரறிவாளன் உடல்நிலை இன்னும் இயல்பு நிலைக்கு திரும்பாத நிலையில் இவருக்கு மேலும் இரண்டு வாரம் பரோல் வழங்கப்பட்டு உள்ளது. இது மட்டுமல்லாமல் சிகிச்சையின் போது பலத்த போலீஸ் பாதுகாப்பும் வழங்க...

பேரறிவாளனை விடுதலை செய்ய வேண்டும் – ட்விட்டரில் ட்ரெண்ட் ஆகும் #ReleasePerarivalan ஹேஷ்டேக்!!

ராஜிவ் கொலை வழக்கில் கைது செய்யபட்டு 30 ஆண்டுகளாக சிறைத்தண்டனையை அனுபவித்து வரும் பேரறிவாளனை விடுதலை செய்ய வேண்டும் என்று கூறி சமூக வலைதளமான ட்விட்டரில் #ReleasePerarivalan என்ற ஹேஷ்டேக் ட்ரெண்ட் ஆகி வருகின்றது. ராஜிவ் காந்தி கொலை வழக்கு: முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி 1991 ஆம் ஆண்டு சென்னைக்கு வரும் போது கொல்லப்பட்டார். அவரது...
- Advertisement -spot_img

Latest News

தமிழக அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு., இந்த தேதி வரை விண்ணப்பிக்கலாம்? வெளியான அறிவிப்பு!!!

தமிழக தொடக்க கல்வி மற்றும் பள்ளிக்கல்வித்துறையில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு, ஆண்டுதோறும் பொது மாறுதல் கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நடப்பு 2024-25 ஆம் கல்வியாண்டில்,...
- Advertisement -spot_img