தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்றினை குறைக்கும் வகையில் நாளை மறுநாள் முதல் ஊரடங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் காரணமாக இன்று மற்றும் நாளை அனைத்து வகையான கடைகள் மற்றும் நிறுவனங்கள் வழக்கம் போல் இயங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊரடங்கு நடவடிக்கை:
தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்றின் இரண்டாவது அலையின் வீரியம் மக்களிடையே மிக அதிகமான அளவில் காணப்பட்டு வருகிறது. இதன்...