passengers travel stop in chennai suburban train for corona
செய்திகள்
நாளை முதல் பொதுமக்கள் ரயில்களில் பயணிக்க தடை – தெற்கு ரயில்வே அதிரடி!!
Kannan -
தமிழகத்தில் நாளை(மே 6)முதல் புதிய கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் அமலுக்கு வரவுள்ளது. இதன் காரணமாக சென்னை புறநகர் ரயில்களில் நாளை முதல் பொதுமக்கள் பயணிக்க தடை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
புறநகர் ரயில்:
தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று காரணமாக கடந்த ஏப்ரல் 20ம் தேதி அன்று பல்வேறு கட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. அதில் இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்று கிழமைகளில்...
Latest News
UG நீட் தேர்வர்களே., தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்? உச்ச நீதிமன்றம் வெளியிட்ட அறிவிப்பு!!!
நாடு முழுவதும் இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு, கடந்த மே 5ஆம் தேதி நடத்தப்பட்டது. இந்த தேர்வை 557 நகரங்களில் லட்சக்கணக்கான மாணவ...